புதன், 16 ஏப்ரல், 2025

 நெடுந்தீவு 6 கொலைகாரன் சுவிஸில் மக்களிடம் கடன் அங்கி ஓடிவந்து ஊரில்ஹோடடல்  வியாபாரம் செய்பவன் ,2002  இல் மண்கொள்ளை  வீடுகளை உடைத்துஓடு ஜன்னல் கதவு  அரிகல்  கொள்ளை மாடு வெட்டுதல் பெண் பாலியல் ஈடுபாடு காணி பிடிப்பு சாராய கான்சா விட்பனை டக்ளஸிடம் மீனவர் சங்கம் ஊடான அடடை பண்ணை விட்பனை இவ்வளவும் செய்தவர்களின் கூடாரம் தான்  அனுரா கட்சி வேட்பளார்கள் .மிக விரைவில் ஆதாரங்களுடன் கிழித்து  தொங்க  இடுவோம் மரியாதையை காப்பாற்ற வாபஸ் பெறுங்கள் 

 டக்ளசின் மகேஸ்வரி நிதியத்தின் பணிப்பாளராக இருந்த காMukan ரஜீவின் மனைவியின் kalla காதல்....

வடமராட்சி கிழக்கில் மணல் தோண்டி கோடிக்கணக்காக உழைத்த பெருமை ஈ.பி.டி.பி தலைவன் டக்ளசை சாரும். மகேஸ்வரி நிதியம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து அதனுாடக மணல் கொள்ளையில் ஈடுபட்டவன் டக்ளஸ். இவனது அடிவருடியாக இருந்து மகேஸ்வரி நிதியத்தின் பணிப்பாளர் என்ற பெயரில் மணல் கொள்ளையில் பெருமளவு நிதியை சுருட்டியதுடன் பெண் பணியாளர்களுடனும் அந்தரங்கத் தொடர்பைப் பேணியவன் ரஜீவ். இவன் பின்னர் டக்ளசிடம் இருந்து விலகி மொட்டுக் கட்சியின் அமைப்பாளராக இருந்தான். தற்போது இவனது மனைவி NPP கட்சியின் யாழ் மாநகரசபை வேட்பாளராக களம் இறங்கியுள்ளாள்....
பணம், அதிகாரம் கிடைக்கும் என்றால் மனைவியைக் கூட யாருடனாவது அனுப்பும் நிலையிலா நாம் இருக்கின்றோம்.....
என்னடா நடக்குது நாட்டில...


 அலன்டீன் மீது சுமந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளை, சுகிர்தன், சயந்தன் மீது மேற்கொள்ளாமை ஏன்? பெண் பொறுக்கிகள் கூட்டமைப்பில் இன்னும் உலாவருவது ஏன்? சுத்துமாத்து சுமந்திரன் பதில் சொல்வாரா?

திருமணத்தின் பின் ஒரு பெண்ணை கள்ளக்காதல் மூலம் ஏமாற்றி அந்த பெண்ணின் வீட்டில் உணவு உண்டு, அவளுடன் இன்பமடைந்து அந்த பெண்ணுக்கு ஒரு பிள்ளையை குடுத்து பின் அந்த பெண்ணை ஏமாற்றி அந்த பெண்ணை தற்கொலை செய்ய வைத்த சுமந்திரனின் வலதுகையான சுகிர்தன் என்ற பொம்பிளை கள்ளனை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? சுகிர்தனும் பொலீஸால் கைது செய்து விசாரணை செய்யப்பட்டவன் தானே? தற்போது சுகிர்தன் தமிழரசுக்கட்சியின் வலி வடக்கு வேட்பாளர்.
அதே போல் மருதனார் மடத்தில் உள்ள விடுதியில் சிங்கள விபச்சாரிகளை கொண்டுவந்து ச-----த்து மக்களால் சம்பவ இடத்தில் வைத்தே பிடித்து நையப்புடைக்கப்பட்ட சுமந்திரனின் நெருங்கிய சகா பிரகாசை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? குறித்த விபச்சார வழக்கு தற்போதும் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது. இந்த பிரகாஸ் தற்போது சுண்ணாகம் பிரதேச சபையின் பிரதான வேட்பாளர்.
லிப்ஸ்ரிக் புகழ் சயந்தன் சாவகச்சேரியில் ஒரு பெண்ணை வானில் கடத்தி கற்பழிக்க முயற்சித்து மக்களால் பிடிக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட பொம்பிளை கள்ளன். இதே சயந்தன் கோபிகா என்ற பெண்ணை தன்னோடு படுக்க வரச்சொல்லி அழைத்த Screenshot ஆதாரங்கள் சமுகவலைத்தளங்களில் 2016 ஆம் ஆண்டுகளில் வெளிவந்திருந்தது. இப்படியாக கேவலம் கெட்ட நபர்களுக்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
சுகிர்தனுக்கும் சயந்தனுக்கும் அப்போது மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அதை சுமந்திரன் வேண்டாம் என்று தடுத்திருந்தார். இப்படியான சமூக விரோதிகளை கட்சியில் காப்பாற்றி வைத்திருக்கும் சுமந்திரன் இப்போதாவது இந்த பொம்பிளை கள்ளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? அல்லது ஆம்பிளை கள்ளருக்கு மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்படுமா?
சுமந்திரனின் செல்லங்களாக இருந்தால் எப்படியான குற்றங்கள் செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று சொல்வது உண்மை தான் போல…


14